சந்திரயான்-2 விண்கலம்: சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் தயாரித்த சந்திராயன்-2 விண்கலம் இன்று மதியம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் செயல்பட வேண்டும் என்றும் யாகம் வளர்த்து வேண்டுதல் நடத்தி வருகின்றனர்

நவக்கிரகங்களில் ஒன்றான திங்களூர் சந்திரன் கோவிலில் இன்று சந்திராயன் விண்கலத்திற்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply