சந்தனக் கூடு ஊர்வலம்: அண்ணா சாலையில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற சந்தனக் கூடு ஊர்வலத்தின் போது உதவி ஆய்வாளர் மகபூப் பாட்சா மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆனந்த், சாதிக் பாட்சா, சதாம் உசேன், ஜமீல் ஆகிய 4 பேரிடம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.