shadow

சச்சின் தெண்டுல்கர் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய புகார்

தமிழ், தெலுங்கு திரையுலகினர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டி தற்போது சச்சின் ஒரு நடிகையை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறியதாவது: சச்சின்தெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஐதராபாத் வந்த போது, “சார்மி’ங்” ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை” எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது ஒரு பிரபல நடிகையை என கூறப்படுகிறது.

ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை. ஆனால், கிரிக்கெட் கடவுள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் சச்சின் மீது ஸ்ரீரெட்டி இப்படி புகார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply