கார்த்தி சிதம்பரம்

சசிகலா வந்தவுடன் அதிமுக, அமமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது தனது கருத்து என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை. சசிகலா வந்தவுடன் அமமுக – அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது எனது கருத்து என ஒரு பேட்டியில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூறி வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply