கோவை வங்கியில் புகுந்த பாம்பு: அதிர்ச்சியில் ஊழியர்கள்
கோவை பீளமேடு ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பீளமேடு போலீசார், பாம்பு பிடிப்பவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்ட பாம்பு கொடி விஷத்தன்மை கொண்ட நல்லபாம்பு என்பது குறிப்பிடத்தக்கது
ஏடிஎம் மையத்தில் பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.