shadow

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் பல இடங்களில் மனித நேயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் மகாராஷ்டிர கொரோனா சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய உடன் தனது ஆட்டோவில் கோரனோ வைரஸ் நோயாளிகளுக்காக இலவசமாக சேவை செய்து வருகிறார்

கொரோனா நோயாளிகளை வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கும் அவர் அழைத்துச் செல்லும்போது ஒரு நயா பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை

இந்த சேவையை தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடையும் வரை தொடர்ந்து செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Leave a Reply