கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ்? எந்த நடிகையால் வந்தது? திடுக்கிடும் தகவல்

திருச்சியில் உள்ள தனியார் நகைக்கடையில் கொள்ளையடித்து போலீசில் சிக்கிய கொள்ளையன் முருகன் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதாவது முருகன் கொள்ளையடித்த பணத்தை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக முருகனுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதாகவும், இதற்காக அவன் செங்கல்பட்டு மருத்துவமனையில் வேறு பெயரில் சிகிச்சை பெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

முருகனுக்கு பெரும்பாலும் தெலுங்கு நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுடன் தான் தொடர்பு இருந்ததாக கூறப்படுவதால் தெலுங்கு நடிகைகளால் தான் முருகனுக்கு எய்ட்ஸ் வந்திருக்கலாம் என தெரிகிறது.

Leave a Reply