கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என பிரதமருக்கு அபராதம் போடப்பட்ட நாடு குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று நார்வே. இந்நாட்டில் கொரோனா விதிமுறைகளை அந்நாட்டு பிரதமர் என்பவர் எர்னா என்பவர் பின்பற்றவில்லை என அந்நாட்டின் காவல்துறை அவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது

பிரதமர் தனது பிறந்தநாள் விழாவுக்கு 10 க்கும் மேற்பட்டோர்களை அழைத்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது

Leave a Reply