அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இன்றைய பேட்டியினோது அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 44,094 பேர் குணமாகியுள்ள நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைத்தால் தமிழகத்தில் இருந்து கொரோனாவை விரட்டிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply