shadow

டெல்லியில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் டாக்டரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் 62 வயது பெண் கொரோனா வார்டில் அனுமதிக்க காத்திருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு படுக்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டது

இது குறித்து தகவல் டாக்டரை தெரிவித்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென இறந்துவிட்டார்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply