கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்எல்ஏ கே.டி. தங்கவேல் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.டி. தங்கவேல் கொரோனாவிற்கு மரணம் அடைந்துள்ளார். அவர் கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் கே.டி. தங்கவேல் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply