கொட்டும் மழையிலும் கடமை தவறாத டிராபிக் போலீஸ்
மும்பையில் சமீபத்தில் கனமழை பெய்து அந்நகரத்தையே மிதக்க வைத்த நிலையில் இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
கொட்டும் கனமழையிலும் குடை கூட பிடிக்காமல் டிராபிக் போலீஸ் ஒருவர் டிராபிக்கை கடமையே கண்ணாக ஒழுங்குபடுத்தி வருகிறார்.
இந்த மழையில் அவர் ஒரு ஓரமாக உட்கார்ந்தாலும், அவரை யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால் கடமை தவறாத அந்த டிராபிக் போலீசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.