ரூ.68 கோடிக்கு வாங்கியது யார்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதால் வேதா நிலையம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது

இழப்பீட்டுத்தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் உரியவர்கள் இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply