மதுரை கிளை உத்தரவு
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட உண்மை சான்றிதழ்களை வழங்க கோரி சென்னை மாணவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார் என்பதும், கலை, அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு உண்மை சான்றிதழ் தேவை என்றும் இந்த சென்னை மாணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உண்மை சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று சென்னை மாணவர் மனுதாக்கல் செய்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.