கைக்குழந்தையுடன் இரவு ரோந்து செல்லும் பெண் டிஎஸ்பி
பொதுவாக பெண்கள் திருமணம் ஆகிவிட்டாலோ அல்லது குழந்தை பிறந்துவிட்டாலோ இரவு ஷிப்ட் வேலைக்கு செல்வதை தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக காவல்துறையில் உள்ள பெண்கள் இரவு ஷிப்ட்டை விரும்புவதில்லை
ஆனால் ராஜ்பூர் டிஎஸ்பி அர்ச்சனா ஜா என்பவர் தன்னுடைய கைக்குழந்தையை உடன் அழைத்து கொண்டு காரில் இரவு ரோந்து செய்து வருகிறார். காரில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அவர் தனது கடமையை ஆற்றி வருகிறார். அர்ச்சனா அவர்களின் இந்த கடமை உணர்ச்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.