கே.எஸ்.அழகிரி முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி: சத்தியமூர்த்தி பவனில் பர்பரப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களான ராஜவேல், சீனு ஆகியோர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூரில் காங்கிரஸ் ஏஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகைக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் தற்போது ஜெயகுமார் போட்டியிடுகிறார்.

திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயகுமாரை மாற்றக்கோரி ராஜவேல், சீனு ஆகிய இருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால்சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply