குழந்தை விற்பனை விவகாரம்: இன்னொரு நர்ஸ் கைது!
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் லட்சக்கணக்கில் குழந்தைகளை விற்பனை செய்து அம்பலமாகிய நிலையில் அவரும் அவருடை கணவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.