குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே கல்லுடைக்கும் தியாகத்தாய்!
தாய் என்ற உறவுக்கு ஈடு இணை உலகில் வேறு எதுவுமே இல்லை என்பது மில்லியன்கணக்கான சம்பவங்கள் உதாரணமாக இந்த பூமி தோன்றியதில் இருந்து நிகழ்ந்துள்ளது
அந்த வகையில் ஒரு தாய் தனது கைக்குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே கல்லுடைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு நிமிடம் தன் தாயை நினைக்காதவர்கள் உண்டா?
Leave a Reply
You must be logged in to post a comment.