குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதாவும் அவருடைய கணவரும் ஒருசில புரோக்கர்கள் துணையுடன் லட்சக்கணக்கில் குழந்தைகளை விற்பனை செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன
இந்த நிலையில் அமுதா, அவரது கணவர் உள்பட ஒருசிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.