குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்படுகிறது

ஆனால் அதே சமயத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் என்றும் முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதால் தமிழ் தெரியாதவர்கள் உள்ளே நுழைய அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply