தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோர்களுடன் குருவாயூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்

இது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்விட்டர் பக்கம் தற்போது வைரலாகி வருகிறது

கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத வகையில் பாவாடை தாவணியில் அந்த புகைப்படத்தில் இருந்தார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply