குட்டை ஆடை அணிய கல்லூரி நிர்வாகம் தடை: போராட்டம் செய்யும் மாணவிகள்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் குட்டை குர்தா அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மாணவிகள் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் குர்தாவை குட்டையாக அணிய தடை அக்கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. மேலும் முழங்காலை மறைக்கும் வகையில் குர்தா அணிய வேண்டும் என நிர்வாக உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்லூரி நிர்வாகத்தின் ஆடை கட்டுப்பாடுக்கு எதிராகவும் மாணவிகள் பதாகைகளை ஏந்தி போராட்டம் செய்து வருகின்றனர்.

Leave a Reply