குடியரசு தலைவரை சந்தித்த மூன்று முக்கிய அமைச்சர்கள்

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், கிரண் ரிஜிஜு, சஞ்சய் தோத்ரே ஆகியோர் சற்றுமுன் சந்தித்து பேசினர்

நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற நிலையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷா, தனது சக அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சஞ்சய் தோத்ரே ஆகியோர்களுடன் சற்றுமுன் குடியரசு தலைவரை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது

Leave a Reply