குடிநீர் பிரச்சனை: தூத்துகுடியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவிடி சிக்னல் பகுதியில் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அதே நேரத்தில் ஒரு எம்பிக்குரிய பவரை பயன்படுத்தி தண்ணீர் வரவழைக்க வழி இருக்கும்போது, ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்வது இந்த பிரச்சனைக்கு தீர்வாகுமா? என்பதும் மக்களுடைய கேள்வியாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply