குடிசை வீடு, சைக்கிள் வைத்திருப்பவருக்கு மத்திய அமைச்சர் பதவி!

நாட்டிலேயே மிகவும் ஏழையான எம்.பி என்று கூறப்படும் பிரதாப் சந்திர சாரங்கி என்ற எளிய மனிதரை மத்திய அமைச்சராக்கியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு

ஓடிஷா மாநிலத்தில் பாலசோர் மக்களவை தொகுதிதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாரங்கி என்பவர் குடிசை வீடும், ஓட்டை சைக்கிளிலும்தான் இவருடைய 2 சொத்துக்கள்.. மிகவும் எளிமையான இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply