‘காஷ்மீரிலிருந்து உடனே வெளியேறுங்கள்:அமர்நாத் யாத்திரீகர்களுக்கு அறிவுரை
அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம் என காஷ்மீர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
ஏற்கனவே காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஏதோ நடக்கப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் அரசு நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.