கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ்: அம்மா பெயரில் ஆரம்பம்

மனிதர்களை போலவே கால்நடைகளுக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும்போது அதற்கென தனி ஆம்புலன்ஸ் தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது

இந்த நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

“அம்மா” ஆம்புலன்ஸ் வாகனம் என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவையை இன்று தலைமை செயலகத்தில் கொடியசைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Leave a Reply