காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த காதல் ஜோடி!
ஆந்திர மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சபிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இந்த காதலுக்கு இரண்டு தரப்பின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை
இதனையடுத்து தங்களது காதலுக்கும், காதல் திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைஅந்த ரமேஷ், சபிதா காதல் ஜோடி இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.