shadow

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்க உள்ளார்

நேற்று அவர் மேற்கு வங்க கவர்னரை சந்தித்த போது அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்

இதனை அடுத்து நாளை மேற்கு வங்க மாநில கவர்னர் மாளிகையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply