கர்நாடக அரசின் மேகதாது அணையை தடுக்க ஸ்டாலின் யோசனை

காவிரியில் நீரைத் திறந்துவிடாமல் மேகதாதுவில் புதிய அணை கட்டினால்தான் தமிழகத்துக்கு நீர் என அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதாகவும், அதற்கு திரைமறைவில் மத்திய அரசு உதவி செய்வதாகவும், இதனை தடுக்க இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடக அரசின் செயலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை பின்வருமாறு:

Leave a Reply