கிறங்க வைத்த பார்வதி நாயர் புகைப்படம்

இந்த கொரோனா விடுமுறை காலத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் ஒரு சில நடிகைகள் வெற்றி பெற்று வாய்ப்புகளை பெற்று உள்ளனர். அந்த வகையில் ’என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இன்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

கருப்பு உடையில் மல்லாக்க படுத்தவாறு கவர்ச்சியான போஸில் நிற்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply