தமிழக அரசு அசத்தல்
தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நேற்று முதல் இபாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கியது.
இதனை அடுத்து நேற்று அதிகாலை முதல் இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது
தமிழகத்தில் நேற்று விண்ணப்பித்த 1.20 லட்சம் பேர்களுக்கும் அடுத்த வினாடியே இபாஸ் கிடைத்துள்ளதால் இபாஸ் பெற்றவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.