பெரும் பரபரப்பு
சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சேலத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மகாராஷ்டிரா சென்றுவந்தார். ஆனா மகாராஷ்டிரா சென்று வந்தது குறித்து அவர் நகராட்சிக்கு தகவல் தராமல் இருந்ததாக தெரிகிறது
மேலும் அவர் மகாராஷ்டிராவில் இருந்து வரும்போதே கொரோனா தொற்றுடன் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி அந்த தெருவில் உள்ள 21 பேர்களுக்கு கொரோனா பரவியுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதி காவ்லதுறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.