shadow

ஒரு நாளைக்கு 17 ரூபாய்: விவசாயிகளை அவமதிப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு வருவாய் ஆதரவாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்றால் ஒரு நாளைக்கு 17 ரூபாய் தான் கணக்கு வருகிறது.

தற்போதைய விலைவாசிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 என்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். ஒரு விவசாயி, ரூ.6ஐ வைத்து கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

Leave a Reply