ஒருமுறை எரிவாயு நிரப்பினால் 1000கிமீ போகும் பேருந்து
இந்தியாவில் முதல் நீண்ட தூர எரிவாயு பேருந்துகளை டெல்லியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவில் முதல் நீண்ட தூர எரிவாயு பேருந்துகளுக்கு ஒருமுறை எரிவாயுவை நிரப்பினால், அந்த பேருந்துகள் 1000 கி.மீ தூரம் பயணிக்கக்கூடிய அளவுக்கு எரிவாயு தன்மை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.