shadow

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை நிறுத்த டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் எனவும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருவதாகவும், இதனை அடுத்து இந்த போட்டியை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்தனர்.,

இந்த நிலையில் தற்போது இது குறித்த மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply