ஐஐடி முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் செய்து வரும் தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது
மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவர்கள் ஒருங்கிணைத்து ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகின்றனர்
24 மணி நேரமும் மும்பையில் உள்ள எந்த பகுதிக்கும் ஆம்புலன்சை அனுப்பி வைக்கும் பணியை இவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுடைய சேவைக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் முன்னாள் மருத்துவ மாணவர்களும் பலர் சத்தமில்லாமல் ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.