ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
சிபிஐ ஏற்கனவே கைது செய்துவிட்டதால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜாமீன் மனு சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.