இன்று முதல் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இன்று முதல் ஆந்திர பிரதேசம் அசாம் ஹரியானா ஜம்மு காஷ்மீர் நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுகிறது

பள்ளி மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும் அவரவர் விருப்பம் என்றும் தனிமனித இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து மாணவர்கள் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து தமிழகத்தில் விரைவில் பணிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply