ஏர் உழும் காளையை தினமும் வணங்கும் விவசாய பெண்
தனது நிலத்தில் உழும் காளை மாட்டை அந்த மாட்டை வளர்த்து வரும் விவசாய பெண் ஒருவர் தினமும் பூஜை செய்து வணங்குகிறார்.
குஜராத்தை சேர்ந்த வயதான விவசாய பெண் ஒருவர் தனது காளை மாடு தனது நிலத்தில் உழுவதற்காக செல்லும் முன் அந்த மாட்டிற்கு பூஜை செய்து அதனை வணங்குகிறார்.
மாடு மற்றும் மாட்டுக்கறி ஆகியவற்றின் பேரில் மதச்சண்டை செய்து வரும் மனிதர்கள் மத்தியில் மாடுகளை தெய்வத்திற்கு இணையாக போற்றும் இந்த விவசாய பெண்ணுக்கு ஒரு சல்யூட் அடிப்போமா?
Leave a Reply
You must be logged in to post a comment.