shadow

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதியை இன்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்

இதுகுறித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள்தாவது:

முதலமைச்சர் மகன் என்ற தகுதியோடு கொரானா தொற்று காலத்தில் இளவரசராக வலம் வந்து கோவையில் அரசு மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதியை திறந்து வைக்கும் உதய நிதி அவர்களே எந்த அடிப்படையில் நீங்கள் இதை திறந்து வைத்தீர்கள்?

எம் எல் ஏ வாக இருக்கும் அனைவரையும் உங்களை போல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்புவீர்களா?ஏன் இந்த வீண் அலப்பறை!