பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் நெருங்கிய நண்பரான இளையராஜாவுக்கு அவருடைய மறைவு பேரதிர்ச்சியாக இருந்தது

ஏற்கனவே எஸ்பிபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது எழுந்துவா பாலா பாலு என்று கூறிய இளையராஜா எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டதும் வெளியிட்ட வீடியோவில் நா தழுதழுக்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்

இந்த நிலையில் அவர் எஸ்பிபியின் உடல் இன்று நல்லடக்கம் செய்வதை அடுத்து அவருக்கு மோட்சம் கிடைக்க திருவண்ணாமலை சென்ற இளையராஜா அவருக்காக தீபம் ஏற்றி உள்ளார்

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 

Leave a Reply