எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி இல்லை

சென்னை கோயம்பேட்டில் மனநிலை பாதிக்கப்பட்டவரை கொலை செய்ததாக எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை போலீஸ் கைது செய்தது

ஆனால் ️உயிரிழந்த நபர் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல் வெளிவந்துள்ளதால் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி இல்லை என முடிவு செய்து அவரை போலீஸ் விடுதலை செய்துள்ளது

இதனையடுத்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவுக்கு சக எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply