என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்: நிர்மலாதேவி அதிர்ச்சி பேட்டி
அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக அந்த கல்லூரியிய்ன் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தது
இதற்காக இன்று நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரானவுடன் செய்தியாளர்களிடம் கூறிய நிர்மலாதேவி, ‘தன்னிடம் சி.பி.சி.ஐ.டி. மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்,
மேலும் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.