shadow

எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது? மாற்று பொருட்கள் எவை எவை?

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள என்னென்ன பொருட்களை நாளை முதல் பொதுமக்களும் வியாபாரிகளும் பயனபடுத்தக்க்கூடாது என்பதை பார்ப்போம்

பிளாஸ்டிக் பைகள்

* பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
* நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள்
* தெர்மகோல் தட்டுகள்
* உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தும்
பிளாஸ்டிக் தாள் உறை
* பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்
* நீர் நிரப்ப பயன்படும் பைகள் – பொட்டலங்கள்
* பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள்
* தெர்மகோல் குவளைகள்
* பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* பிளாஸ்டிக் குவளைகள்
* பிளாஸ்டிக் கொடிகள்

அதே நேரத்தில் மேற்கண்ட பொருட்களுக்கு பதிலாக இந்த பொருட்களை பயன்படுத்தலாம் என அரசே அறிவுறுத்தியுள்ளது.

*வாழை இலை
* பாக்கு மட்டை
* அலுமினியம் பூசப்பட்ட காகிதம்
* காகித உருளைகள்
* தாமரை இலை
* கண்ணாடி தம்ளர்கள்
* மூங்கில் – மரத்தாலான பொருட்கள்
* காகித உறிஞ்சு குழாய்கள்
* துணி, காகிதம் , சணல் பைகள்
* செராமிக் பொருட்கள்
* களி மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்
* காகிதம் – துணியினால் தேசிய கொடி தயாரித்தல்

Leave a Reply