கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்ததாக புகார் எழுந்துள்ளது
தெற்கு திட்டை ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர் என்பதால் அவமதிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்
17.07.2020 அன்று நடந்த ஊராட்சிமன்ற கூட்டத்தில் இந்த அவமதிப்பு சம்பவம் நடந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.