shadow

ஊரடங்கில் மின் தடை இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் சில மணி நேரம் மின்தடை இருந்து வருகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின் தடை இருக்காது என்றும் மின்தடைக்கு அனுமதி தருவது ஊரடங்கு முடியும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இனி பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு சில பகுதிகளில் மின்தடை மின் வாரியத்தால் செயற்படுவதற்கு முழு ஊரடங்கு காலம் முடியும் வரை அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு, மின் தடை, தமிழக அரசு,