உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது எப்போது? புதிய தகவல்

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்க 8 மணிக்கு மேல் ஆகும் என்றும் முதல்கட்ட முடிவு காலை 9 மணிக்கு மேல் தான் வரும் என்றும் கூறப்படுகிறது

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 4 வண்ணங்களில் இருக்கும். அவை முதலில் வண்ணவாரியாக தனிதனியாக பிரிக்கப்படும். வண்ணங்களின் அடிப்படையில் பிரித்து அவை ஐம்பது ஐம்பதாக பண்டல் செய்யப்படும்

அதன்பின்னர் வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் எனவே முதல்கட்ட முடிவு காலை 9 மணிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது

Leave a Reply