பேஸ்ஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீரென நேற்று இரவு முடங்கியது. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்
சுமார் 45 நிமிடங்கள் அனைத்து சமூக வலைதளங்களும் முடங்கியதாகவும் தொழில்நுட்ப காரணங்களாக இந்த முடக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் ஹேக்கர்கள் கைவரிசையா என்று விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் சமூக வலைதளங்கள் முடங்கியதால் அதன் பயனாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.