உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோமதி, சித்ரா உள்பட மூவர் தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றுள்ளனர். தங்கம் வென்ற இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.